இத்தாலியில் நெம்பிரோ எனும் கிராமத்தில் கொவிட்-19 தொற்றுநோயால் உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
அப்போது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட பெண்ணுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டூழியர்கள் உதவி செய்கின்றனர்.
இத்தாலியில் நெம்பிரோ எனும் கிராமத்தில் கொவிட்-19 தொற்றுநோயால் உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
அப்போது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட பெண்ணுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டூழியர்கள் உதவி செய்கின்றனர்.