‘டிரம்ப் போன பின் சுதந்திரமாக உணர்கிறேன்’

இப்போது அதி பர் ஜோ பைட னின் தலைமை யின்கீழ் சுதந் திர உணர்வைப் பெறுவதாக வெள்ளை மாளிகை சுகாதார ஆலோகர் ஆண்டனி ஃபவுசி கூறியுள்ளார். திரு டோனல்ட் டிரம்ப் அதிபர் பொறுப்பில் இருந்து விலகி விட்ட பின்னர் அறிவியல் தொடர்பான உண்மைகளை அச்ச உணர்வின்றி தம்மால் பேசமுடிவதாகவும் அவர் செய்தி யாளர்களிடம் கூறினார். தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்க் கழகத்தின் இயக்குநரான திரு ஃபவுசி, 80, முன்னாள் அதிபர் டிரம்ப்பின் அரசாங்கத்தால் அதிகமாக ஒதுக்கப்பட்டு வந்தார்.

கிருமிப் பரவல் விவ காரத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க அவருக்கு முழு சுதந்திரம் வழங்கப்படவில்லை. இருப்பினும், புதிய அதிபர் பைடன் கொவிட்-19 தொடர் பான புதிய தேசிய உத்தியை வெளியிட்டு பத்து உத்தரவு களில் கையெழுத்திட்டு நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்கு முக்கி யத்துவம் கொடுத்த பின்னர் அவர் மீண்டும் வெள்ளை மாளிகை திரும்பி உள்ளார். கிருமித்தொற்று காரணமாக 420,000 அமெரிக்க மக்கள் உயிரிழந்துவிட்டனர். 25 மில்லி யனுக்கும் மேற்பட்டோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!