இலங்கை ராணுவத் தளபதிகளுக்கு தண்டனை விதிக்க கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கை ராணுவத் தளபதிகள் சிலர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐநாவின் மனித உரிமைப் பிரிவின் தலைவர் மிஷேல் பேச்சலெட் அழைப்பு விடுத்துள்ளதாக ஏஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டில் போரின் கடைசிக் கட்டத்தில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல் காரணமாக மாண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நியாயம் இன்னும் வழங்கப்படவில்லை என்றார் அவர்.

இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் மாண்டதாக கூறப்படுகிறது.

சரணடைந்த போராளிகளைக் கொன்றது, மருத்துவமனைகளைத் தகர்த்தியது, கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டது போன்ற போர்க்குற்றங்களை இலங்கை ராணுவம் புரிந்ததாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!