உலக நாடுகளிலிருந்து முதலீட்டை ஈர்க்க ஜோகூர் சுல்தான் ஆர்வம்

ஜோகூர்: கொவிட்-19 சூழலுக்­குப் பிந்­திய நிலை­யில் முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தில் கவ­னம் செலுத்­து­வது அவ­சி­யம் என ஜோகூர் சுல்­தான் இப்­ரா­கிம் இஸ்­கந்­தர் கூறியுள்ளார்.

“தடுப்­பூ­சித் திட்­டத்­தில் நாடு­கள் ஈடு­பட்டு வரு­வ­தால் பொரு­ளி­யல் வழக்­க­நி­லையை எட்­டும். அந்த மாற்­றத்­தின் பலனை ஜோகூ­ரும் பெறவேண்­டும்,” என்று சீனப் புத்­தாண்டு தொடர்­பான நேர்­

கா­ணல் ஒன்­றில் அவர் கூறி­னார்.

“வெளி­நாட்டு நேரடி முத­லீடுகள் தற்போது அதிக போட்­டித்­தன்­மை­யு­டன் இருப்­பதை ஜோகூர் மக்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும். முத­லீட் ­டா­ளர் எந்த நாட்­டி­னர் என்­கிற ஆராய்தல் தேவை இல்லை. அமெ­ரிக்கா, சிங்­கப்­பூர், ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள், தைவான், சீனா என எந்த நாட்­டி­ன­ரும் நிபு­ணத்­துவ ரீதி­யாக முத­லீடு செய்ய முன்­வந்­தால் நாம் அதனை வர­வேற்க வேண்­டும்,” என்­றார் சுல்­தான்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!