நம்பிக்கையில் மலேசிய வர்த்தகர்கள்

கோலா­லம்­பூர்: தேசிய அள­வில் தடுப்­பூசி போடும் திட்­டம் முடுக்கிவிடப்­பட்­ட­தால் நாட்­டின் வர்த்­த­கர்­க­ளுக்கு நம்­பிக்­கை­ய­ளித்­துள்­ளது. எனவே, நாட்­டின் பொரு­ளா­தா­ரம் நெருக்­க­டிச் சூழ­லில் இருந்து விரை­வில் மீட்­சி­பெ­றும் என்று நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் முஸ்­தபா முக­மது.

தொற்­றுக்கு எதி­ராக அதி­க­மான மலே­சி­யர்­கள் தடுப்­பூசி போட்­டுக்கொண்­டுள்­ள­னர். இது அதி­க­மா­னோர் நம்­பிக்­கை­யு­டன் வெளி­யில் சென்று பணம் செல­வ­ழிக்க வழி­வ­குத்­துள்­ளது. இந்­தச் செய்தி, முடங்­கிக்­கி­டக்­கும் வர்த்­த­கர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்­டு­வ­தாக உள்­ளது என்று அமைச்­சர் முஸ்­தபா முக­மது கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!