ஜோர்தான் மருத்துவமனையில் பிராணவாயுத் தடை; அறுவர் மரணம்

ஜோர்தான் மருத்துவமனையில் பிராணவாயுத் தடை; அறுவர் மரணம்

1 mins read

அம்­மான்: ஜோர்­தான் நாட்­டில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்­து­வ­மனை ஒன்­றில் பிரா­ண­வாயு விநி­யோ­கத்­தில் தடை ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து குறைந்­தது அறு­வர் உயி­ரி­ழந்­த­னர்.

தலை­ந­கர் அம்­மா­னுக்கு மேற்கில் உள்ள அந்த அரசு மருத்­து­வ­மனை­யின் தீவிர சிகிச்­சைப் பிரிவு, மகப்­பேறு பிரிவு, கொரோனா சிகிச்­சைப் பிரிவு ஆகி­ய­வற்­றில் பிரா­ண­வாயு விநி­யோ­கம் தடை­பட்­ட­தற்­கான கார­ணம் தெளி­வாகத் தெரி­ய­வில்லை.