தாய்-லாந்து: தடுப்-பூசி போட்-டுக் கொண்-டோர் புக்-கெட் வர-லாம்

தாய்-லாந்து: தடுப்-பூசி போட்-டுக் கொண்-டோர் புக்-கெட் வர-லாம்

1 mins read
12f64c3d-b866-4edc-919e-4a4446d30b8c
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் ஜூலை 1ஆம் தேதி முதல் தடுப்­பூசி போட்­டுக்ெ­காண்டு புக்­கெட் தீவுக்கு வரும் பய­ணி­கள் தனித்­தி­ருக்க வேண்­டி­ய­தில்லை என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பய­ணி­கள் வரு­கையை ெபரி­தும் நம்­பி­யி­ருக்­கும் தாய்­லாந்­தின் இந்த முடிவு நாட்டை திறந்­து­வி­டு­வ­தன் முதல் அறி­குறி என்று புளூம்­பெர்க் செய்­தித் தக­வல் கூறு­கிறது.

தாய்­லாந்­தில் நேற்று பிர­த­மர் சான் ஓ சா தலை­மை­யில் கூடிய பொரு­ளி­யல் குழு நாட்­டில் பய­ணி­களை வர­வேற்­ப­தற்கு ஏது­வாக புக்ெகட் தீவில் வசிக்­கும் குறைந்­தது 70% மக்­க­ளுக்கு தடுப்­பூசி போட வேண்­டும் என்ற கோரிக்­கையை ஏற்­றது. அந்­தக் கோரிக்­கையை நாட்­டின் தனி­யார் துறை­யும் வர்த்­த­கக் குழு­மங்­களும் முன்­வைத்­தன. தாய்­லாந்­தின் மற்ற பகு­தி­க­ளை­யும் பய­ணி­க­ளுக்கு திறந்­து­வி­டு­வ­தற்கு முன் அந்­தத் திட்­டத்தை புக்­கெட் தீவில் பரி­சோ­தித்­துப் பார்க்க அந்­நாட்டு அர­சாங்­கம் முடிவு செய்­துள்­ள­தாக புளூம்­பெர்க் செய்தி விளக்­கி­யது.

இதற்­குப் பின் மற்­றொரு உல்­லா­சத் தள­மான கோ சமுயி தீவை­யும் தாய்­லாந்து பய­ணி­க­ளுக்கு திறந்­து­வி­டும் எண்­ணத்­தில் இருப்­ப­தாக சொல்­லப்­ப­டு­கிறது.

இதன்­மூ­லம் கடந்த ஓராண்­டாக வழக்­க­மாக தாய்­லாந்­துக்கு வருகை தரும் மில்­லி­யன் கணக்­கி­லான பய­ணிகள் வராத கார­ணத்­தால் அந்­நாட்­டின் பய­ணத் துறை படு வீழ்ச்சி கண்­டுள்­ளது.

கொவிட்-19 கொள்­ளை­நோய் பரவ ஆரம்­பிப்­ப­தற்கு முன் தாய்­லாந்­தின் பொரு­ளி­ய­லுக்கு பய­ணத்­து­றை­யின் பங்கு 20 விழுக்­கா­டாக இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. தாய்­லாந்­தின் இந்த முடி­வால் புக்­கெட் தீவு மற்ற பகு­தி­க­ளை­விட மூன்று மாதம் முன்­னரே திறந்­து­வி­டப்­படும் என்று தெரி­கிறது.