ஜெனிவா: மேலும் புதிய நோய்கள் உருவாவதைத் தடுக்க, உணவுச் சந்தைகளில் உயிருடன் உள்ள வனவிலங்குகளை விற்க வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. உணவும் வாழ்வாதாரமும் அளிப்பதில் சந்தைகள் முக்கிய பங்கு வகித்தாலும் பாலூட்டி விலங்குகள் உயிருடன் விற்கப்படுவதைத் தடை செய்வதால் சந்தை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சுகாதாரம் காக்கப்படும் என்று நிறுவனம் குறிப்பிட்டது. மனிதர்களிடையே ஏற்படும் தொற்றுநோய்களில் 70 விழுக்காட்டுக்கு மேல் மிருகங்கள், குறிப்பாக வனவிலங்குகளே காரணம் என்று கூறப்பட்டது.
‘சந்தைகளில் உயிருள்ள வனவிலங்குகள் வேண்டாம்’
14 Apr 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!