வளர்ப்பு நாயைக் கொன்றவருக்கு 10,000 ரிங்கிட் அபராதம்

வளர்ப்பு நாயைக் கொன்றவருக்கு 10,000 ரிங்கிட் அபராதம்

1 mins read
02780fe7-29c9-4f96-986f-7799d1967b87
-

கோத்தா கின­பாலு: மார்ட்­டின் ஃப்ரெடோ­லின் டுனோங் எனும் 46 வயது ஆட­வர் பினாம்­பாங்­கில் உள்ள வீட்­டில் தமது வளர்ப்பு நாயை இறைச்­சிக்­காக கொன்­ற­தற்­காக அவ­ருக்கு விலங்கு நலச் சட்­டம் 2015ன் 8வது பிரி­வின்­கீழ் 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. நான்கு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அபராதம் கட்டத் தவறினால், நான்கு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அந்த ஆட­வர் கடந்த 2019ஆம் ஆண்டு செப்­டம்­பர் 29ஆம் தேதி நாயை வேறு இரு­வ­ரின் உத­வி­யு­டன் கட்­டை­யால் அடித்­துக் கொன்­றது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. இத்தகைய குற்றங்களுக்கு 100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.