வியட்னாம்: இந்தியப் பயணிகளால் கிருமிப் பரவல்

வியட்னாம்: இந்தியப் பயணிகளால் கிருமிப் பரவல்

1 mins read
58fe252e-1742-4d21-b043-eef69c7e3876
-

ஹனோய்: வியட்­னா­மின் வடக்­குப் பகு­தி­யில் உள்ள யென் பாய் மா

நி­லத்­தில் ஏற்­பட்­டுள்ள கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்கு இந்­தி­யா­

வி­லி­ருந்து வந்த பய­ணி­களே கார­ணம் என்று வியாட்­னா­மிய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வி­லி­ருந்து வியட்­னா­முக்­குச் சென்ற 11 இந்­தி­யப்

பய­ணி­கள் ஹோட்­டல் ஒன்­றில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

அவர்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்த ஹோட்­டல் ஊழி­யர் ஒரு­வ­ருக்­குக் கிருமி

பர­வி­யி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதிக்­குப் பிறகு வியட்­னா­மில் சமூக அள­வி­லான பாதிப்பு ஏற்­பட்­டி­ருப்­பது இதுவே முதல்­முறை.

தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள

இந்­தி­யப் பய­ணி­களில் நால்­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.