வெலிங்டன்: கொவிட்-19 தொற்றுப் பாதிப்பில் இருந்து பெரிய அளவில் வழக்கநிலைக்குத் திரும்பிய நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. இருப்பினும் அங்கு பலர் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு 43 விழுக்காட்டினர் தூக்கமின்மையாலும் 40 விழுக்காட்டினர் மனச்சோர்வாலும் சிரமப்படுவதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எனவே, பொருளியல் மீட்சிப்பணி அங்கு பெரும் சவாலாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
நியூசிலாந்தில் தலைதூக்கியுள்ள மனநலப்பிரச்சினை
1 mins read
-

