சுகாதார அமைப்பு: பயணங்களைத் தவிர்க்கவும்

சுகாதார அமைப்பு: பயணங்களைத் தவிர்க்கவும்

1 mins read
7bc368fd-9fe0-423e-814b-9f737be44bf5
-

கோபன்­ஹே­கன்: கொரோனா

கிரு­மித்­தொற்­றுக்கு இருந்து எதி­ரான முன்­னேற்­றம் வலு­வா­ன­தாக இல்லை மற்­றும் அனைத்­து­லக பய­ணத்­தைத் தவிர்க்க வேண்­டும் என்­றும் உலக சுகா­தார அமைப்­பின் ஐரோப்பா இயக்­கு­நர் எச்­ச­ரித்­துள்­ளார். அதோடு அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தடுப்­பூ­சி­கள் உரு­மாறி கொரோனா பர­வ­லுக்கு எதி­ராக செயல்­ப­டு­கின்­றன என்­ப­தை­யும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

"தொடர்ச்­சி­யான அச்­சு­றுத்­தல் மற்­றும் புதிய நிச்­ச­ய­மற்ற தன்­மையை எதிர்­கொண்­டுள்ள நிலை­யில், நாம் தொடர்ந்து எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்க வேண்­டும்," என்று ஹான்ஸ் க்ளூக் கூறி­னார்.

இந்­தி­யா­வில் முதன்­மு­த­லில் கண்­ட­றி­யப்­பட்ட உரு­மா­றிய கிரு­மித்­தொற்று ஐரோப்­பிய வட்­டா­ரத்­தின் 26 நாடு­களில் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

அங்கு இது­வரை 23 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தா­க­வும் 11 விழுக்­காட்­டி­ன­ருக்கே இரண்டு தவணை தடுப்­பூ­சி­யும் போடப்­பட்­டள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.