இந்தோனீசியாவின் மொலுக்காஸ் கடற்பகுதியில்
தீப்பிடித்து எரிந்த பயணிகள் படகிலிருந்த 217 பேரை மீட்பு பணியாளர்கள் பத்திரமாக மீட்டனர். ஒருவரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. தீப்பற்றி
எரிந்த படகிலிருந்து
பலர் பாதுகாப்பு கவசம் அணிந்தபடி கடலில் குதித்து உயிர்காக்கும் படகில் ஏறி உயிர்பிழைத்தனர்.
படம்: ஏஎஃப்பி

