அவ-சர நிலை அறி-விப்-பது குறித்து நேப்-பா-ளம் பரி-சீ-லனை

அவ-சர நிலை அறி-விப்-பது குறித்து நேப்-பா-ளம் பரி-சீ-லனை

1 mins read
d73692df-d121-468e-8512-992ed7056e6e
-

காத்­மாண்டு: நேப்­பா­ளத்­தில் கிரு­மித்­தொற்று அதி­க­ரித்து வரும் நிலை­யில், அங்கு சுகா­தார அவ­சர நிலை அறி­விப்­பது குறித்து அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­கிறது.

நேப்­பா­ளத்­தில் கடந்த சில வாரங்­க­ளாக மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­களில், கிட்­டத்­தட்ட 40 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தால், அங்கு கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­ப­டாத வகை­யில் அதி­கம் பர­வி­யி­ருக்­கக்­கூ­டும் என்ற அச்­சத்தை எழுப்­பி­யுள்­ளது.

நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­ட­தால், நேப்­பாள பிர­த­மர் சர்மா ஒலி, வரும் நவம்­ப­ரில் தேர்­தலை நடத்த நெருக்­கடி கொடுத்து வரும் நிலை­யில், அது கிரு­மிப் பர­வலை மோச­மாக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

மேலும், தற்­போ­தைய சூழ­லில், சுகா­தார அவ­சர நிலை அறி­விக்­கப்­பட்­டால், அது அர­சி­யல் ரீதி­யாக தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்ற கவ­லை­யும் அர­சி­யல் கட்­சி­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளது.