இந்தோனீசியாவில் முன் இல்லாத அளவுக்கு கொவிட்-19 பாதிப்பு

ஜகார்த்தா: இந்தோனீசியா அதன் ஆக மோசமான கொவிட்-19 அன்றாடப் பதிவை இன்று பதிவு செய்தது. இன்று மேலும் 21,342 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டதாக இந்தோனீசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.

இதன்மூலம் நேற்று முன்தினம் நிலவரப்படி இந்தோனீசியாவில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,115,304ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக இந்தோனீசியாவில் நேற்று 409 மாண்டனர். கிருமித்தொற்று காரணமாக இந்தோனீசியாவில் இதுவரை 57,138 பேர் மாண்டுவிட்டனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தோனீசியாவில்தான் ஆக அதிகமானோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, ஆக அதிகமான மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!