தோக்கியோ: ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லப்போவதில்லை என்று அந்நாட்டில் உள்ள பல பள்ளிகள் தெரிவித்துள்ளன.
கொவிட்-19 ஆபத்தைக் கருத்தில் கொண்டும் மாணவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

