ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸூமா சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் வன்முறை வெடித்தது. கடைகளிலிருந்து பொருட்கள் திருடப்பட்டன.
(வலதுபடம்) வன்முறையில் ஈடுபட்டு மாண்ட ஒருவரின் உடல் மூடப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் அந்தப் பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரணம், நடந்துவரும் வன்முறையுடன் தொடர்புடையதா என்று உறுதிப்படுத்தப்படவில்லை. படம்: ஏஎஃப்பி

