சீனாவில் இடிந்து விழுந்த கட்டடம் - 8 பேர் பலி

சீனாவின் கிழக்குப் பகுதியில் சிறிய ஹோட்டல் ஒன்றின் துணைக்கட்டடம் திடீரென விழுந்து தரைமட்டமானதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒன்பது பேர் காணவில்லை.

திங்கட்கிழமை பிற்பகலில் விழுந்த அந்த ஹோட்டலின் சிதைவுகளிலிருந்து மேலும் அறுவர் காப்பாற்றப்பட்டதாக வூஜியாங் மாவட்ட அரசாங்கம் தனது அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்தது. அனுமதியின்றி நடத்தப்பட்ட கட்டடப் புதுப்பிப்பு பணி ஒன்று இதற்குக் காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

2018ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த ‘சீஜி காயுவென்’ விடுதியில் விருந்தினர்கள் தங்குவதற்காக 54 அறைகள் உள்ளதாக சிட்ரிப் இணையத்தளம் குறிப்பிடுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!