'வெப்பநிலையால் உயிரிழப்பு அதிகரிக்கும்'

'வெப்பநிலையால் உயிரிழப்பு அதிகரிக்கும்'

1 mins read
c5dfef35-f61d-4fcb-b051-901d015e2984
-

நியூ­யார்க்: அதி­க­ரித்து வரும் வெப்­ப­நிலை கார­ண­மாக இந்த நூற்­றாண்­டில் சுமார் 83 மில்­லி­யன் பேர் உயி­ரி­ழக்­கக்­கூ­டும் என்று புதிய ஆய்வு ஒன்று கூறு­கிறது. இது ஜெர்­ம­னி­யின் மக்­கள்­தொ­கைக்கு ஈடா­கும்.

கொலம்­பியா பல்­க­லைக்­க­ழ­கத்­தின் எர்த் கழ­கம் அந்த ஆய்வை மேற்­கொண்­டது.

இதன்­படி 2100ஆம் ஆண்டு வாக்­கில் கிர­கத்­தின் வெப்­ப­நிலை 4.1 டிகிரி செல்­சி­யஸ் அதி­க­ரிக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

இத­னால், ஏழ்மையான, அதிக வெப்­ப­மான நாடான ஆப்­பி­ரிக்கா, மத்­திய கிழக்கு மற்­றும் தெற்­கா­சி­யா­வில் அதிக உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­ப­டக்­கூ­டும் என்­கிறார் ஆய்வை வழி­ந­டத்­திய ப்ரெஸ்­லர்.