ஜப்பானில் செப்டம்பர் வரை அவசரநிலை நீட்டிப்பு

ஜப்பானில் செப்டம்பர் வரை அவசரநிலை நீட்டிப்பு

1 mins read
5883f764-a8e6-4bd8-84be-5ee4286d54a1
-

தோக்­கியோ: கொவிட்-19 நெருக்­க­டி­நிலை மோச­ம­டைந்­

தி­ருப்­ப­தால் அடுத்த மாதம் நடுப்­

ப­குதி வரை அவ­ச­ர­நி­லையை ஜப்­பானிய அர­சாங்­கம் நீட்­டிக்க இருக்­கிறது. இதில் தலை­ந­கர் தோக்­கி­யோ­வும் அடங்­கும்.

தற்­போது நடப்­பில் உள்ள அவ­ச­ர­நிலை இம்­மா­தம் 31ஆம் தேதி­யு­டன் முடி­வ­டை­கிறது. ஆனால் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தால் அவ­ச­ர­

நி­லையை நீட்­டிக்க அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­மா­தம் 24ஆம் தேதி­யன்று உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கான ஒலிம்­பிக் போட்டி தோக்­கி­யோ­வில் தொடங்க இருக்­கிறது. இது­கு­றித்து ஜப்­பா­னிய மக்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

போட்­டியை நேரில் காணும் ரசி­கர்­க­ளின் எண்­ணிக்­கை­யைக் குறைக்க போட்­டி­யின் ஏற்­பாட்­

டா­ளர்­கள் கடந்த வாரம்

இணக்­கம் தெரி­வித்­த­னர்.