மற்றோர் உலகச் சாதனைக்கு குறிவைக்கும் துபாய்

உலகின் ஆகப் பெரிய, ஆக உயரமான ராட்டினம், அக்டோபர் 21ஆம் தேதி பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.

‘அய்ன் துபாய்’ எனும் அந்த ராட்டினத்தின் உயரம் 250 மீட்டர். லண்டனில் 135 மீட்டர் உயரமுடைய 'லண்டன் ஐ' ராட்டினம், லாஸ் வேகசில் 167 மீட்டர் உயரமுடைய ‘ஹை ரோலர்’ ராட்டினம் ஆகியவற்றை துபாயின் ராட்டினம் விஞ்சிவிட்டது.

இந்த ராட்டினம் ஒருமுறை முழுமையாக சுற்றி முடிக்க 38 நிமிடங்கள் ஆகுமாம்.

ராட்டினத்தில் ஒரே நேரத்தில் 480 பேர் வரை இருக்கலாம்.

ராட்டினத்தில் ஏற பெரியவர்களுக்கான கட்டணம் 130 திர்ஹம் (S$48). மூன்று முதல் 12 வயது சிறுவர்களுக்கான கட்டணம் 100 திர்ஹம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!