கொவிட்-19: இயல்புநிலைக்கு திரும்பும் டென்மார்க்

கோப்­பன்­ஹே­கன்: டென்­மார்க்­கில் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்­குள் அனைத்து கொவிட்-19 கட்­டுப்­பாடு­களும் அகற்­றப்­படும். அந்­நாட்­டில் பல­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தைத் தொடர்ந்து கொவிட்-19 கிரு­மி­யால் இனி அதன் சமு­தா­யத்­திற்கு அச்­சு­றுத்­தல் இல்லை என்று அதன் சுகா­தார அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

டென்­மார்க்­கில் 70 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மா­னோ­ருக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. எனி­னும், மீண்­டும் சமு­தா­யம் இயங்­கு­வ­தற்­குப் பங்­கம் விளை­விக்­கும் வகை­யில் கிரு­மிப் பர­வல் உரு­வெ­டுத்­தால் அர­சாங்­கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கத் தயங்­காது என்­றும் டென்­மார்க்­கின் சுகா­தார அமைச்­சர் மேக்­னஸ் ஹியு­னிக்கே குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!