இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளிலிருந்து வருவோருக்கான பயணத் தடையைத் தளர்த்தும் பிலிப்பீன்ஸ்

கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக 10 நாடுகளிலிருந்து வர விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை பிலிப்பீன்ஸ் தளர்த்தியுள்ளது.

இதன்படி இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ், இலங்கை, நேப்பாளம், ஐக்கிய அரபு சிற்றரசுகள், ஓமான், தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளிலிருந்து பிலிப்பீன்சுக்கு வரும் பயணிகள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர் என்று பிலிப்பீன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த நாடுகளிலிருந்து வருவோருக்கான பயணத் தடை நாளை மறுதினம் நீக்கப்படும் என அதிபர் பேச்சாளர் இன்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!