கொவிட்-19: திணறும் பிலிப்பீன்ஸ் மருத்துவமனைகள்

மணிலா: பிலிப்­பீன்­சில் முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு நேற்று மேலும் 26,303 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்­டோர் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தால் கொரோனா நோயா­ளி­கள் சிகிச்சை பெறும் வார்­டு­க­ளைத் தற்­கா­லி­க­மாக மூட மேலும் இரண்டு மருத்­து­வ­ம­னை­கள் முடி­வெ­டுத்­துள்­ளன.

இவ்­விரு மருத்­து­வ­ம­னை­களும் தலை­ந­கர் மணி­லா­வுக்கு தென்­கி­ழக்­கில் உள்ள கியூ­சோன் மாநி­லத்­தில் உள்­ளன.

கொவிட்-19 நோயா­ளி­

க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள அறை­களில் இனி இடம் இல்லை என்று அந்த இரண்டு அர­சாங்க மருத்­து­வ­ம­னை­களும் தெரி­வித்­தன.

நேற்றைய நிலவரப்படி பிலிப்பீன்சில் கொவிட்-19 காரணமாக மேலும் 79 பேர் மாண்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!