தலிபான் கைப்பற்றியதை அடுத்து காபூலில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டுப் பயணிகள் விமானம்

தலிபான் படையினர் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, தலைநகர் காபூலில் முதல் வெளிநாட்டுப் பயணிகள் விமானம் திங்கட்கிழமை (செப்டம்பர் 13) தரையிறங்கியது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்திலிருந்து வந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் விரலைவிட்டு எண்ணும் அளவிலேயே பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

“விமானத்தில் ஏறக்குறைய 10 பயணிகள் மட்டுமே இருந்தனர். சொல்லப்போனால், பயணிகளைவிட விமானப் பணியாளர்களே அதிகம் இருந்தனர்,” என்று அந்த விமானத்தில் பயணம் செய்த ஏஎஃப்பி நிறுவனச் செய்தியாளர் ஒருவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!