ஆங் சான் சூச்சியிடம் மியன்மார் ஆட்சிக்குழு விசாரணை

ஆங் சான் சூச்சியிடம் மியன்மார் ஆட்சிக்குழு விசாரணை

1 mins read
1db5686c-0b76-423c-8b72-2a06a0406f21
-

யங்­கூன்: ஆட்­சி­யில் இருந்து நீக்­கப்­பட்ட மியன்­மார் முன்­னாள் தலை­வர் ஆங் சான் சூச்சியை மியான்

மரின் ஆட்­சிக்­குழு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக அவ­ரது வழக்

கறி­ஞர் நேற்று கூறி­னார்.

விசா­ர­ணை­யின்­போது கிளர்ச்சியைத் தூண்டிய குற்­றச்­சாட்டுகளை எதிர்­கொண்ட சூச்சி, அவற்றை மறுத்­த­தாக அவ­ரது வழக்

கறி­ஞர் கின் மாங் சாவ் கூறி­னார்.

குற்­றச்­சாட்­டு­கள் நிரூ­பிக்­கப்­பட்­டால் ஒவ்­வொரு குற்­றச்­சாட்­டிற்­கும் மூன்று ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­டக்­கூ­டும்.

பதவி நீக்­கப்­பட்ட மியன்­மா­ரின் முன்­னாள் அதி­பர் வின் மின்­னிட்­டும் தன்மீதான குற்­றச்­சாட்­டு­களை மறுத்­தார்.

தேசது­ரோக வழக்கு, ரக­சிய சட்­டத்தை மீறி­ய­தாக தொட­ரப்­பட்ட வழக்­கு­கள் ஆகி­ய­வற்­றின் விசா­ரணை வரும் 1ஆம் தேதி தொடங்­க­உள்­ளது.