பாலியில் நிலநடுக்கம்: மூவர் மரணம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாலித் தீவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மூவர் மாண்டனர். குறைந்தது ஏழு பேர் காயமுற்றதாக இந்தோனீசிய இயற்கைப் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்தது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8ஆகப் பதிவானது. நிலபரப்புக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

அதில் இருவர் சிக்கி மாண்டதாக அதிகாரிகள் கூறினர். மரண எண்ணிக்கை உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.

"கிட்டத்தட்ட ஐந்து வினாடிகளுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. மக்கள் பீதி அடைந்து தங்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தனர்," என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!