வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கதவைத் திறக்கும் மலேசியா

வெளி­நாட்டு ஊழி­யர்­களை அனு

மதிப்­ப­தற்­கான மனித வள அமைச்­சின் செயல்­பாட்டு நடை­முறை

களுக்கு மலே­சிய அர­சாங்­கம் அனு­மதி அளித்­துள்­ளது.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் உலக சுகா­தார அமைப்பு அனு­மதி வழங்­கிய தடுப்­பூ­சியை முழு­மை­யாக போட்­ட­வ­ராக இருப்­ப­தும் அதற்­கான சான்­றி­த­ழும் அவ­சி­யம்.

அத்­து­டன் சுகா­தார அமைச்சு பரிந்­து­ரைக்­கும் காலத்­திற்கு, அர­சாங்க மையங்­களில் அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய தனி­மைப்­ப­டுத்­தல் காலம் 7 நாட்­க­ளா­கும்.

வெளி­நாட்­டு ஊழி­யர்­க­ளுக்­கான ஒதுக்­கீடு, அனு­ம­திப்­ப­தற்­கான தேதி­கள் ஆகி­யவை உள்­துறை அமைச்சு, மனித வள அமைச்­சின் கூட்டு முடி­வுக்கு உட்­பட்­டவை என்­றும் பிர­த­மர் இஸ்­மா­யில் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!