'அடுத்த தேர்தலில் நஜிப்பை எதிர்பார்க்கலாம்'

'அடுத்த தேர்தலில் நஜிப்பை எதிர்பார்க்கலாம்'

1 mins read
03ad00fe-5609-4fdb-827d-09a4c5f2fdb6
-

கோலா­லம்­பூர்: அடுத்த பொதுத் தேர்­த­லில் மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் நஜிப் ராசாக் போட்­டி­யி­டக்­கூ­டும் என்ற கருத்தை இரு­முறை பிர­த­ம­ராக இருந்­துள்ள மகா­தீர் முகம்­மது நேற்று தம் வலைப்­ப­தி­வில் முன்­வைத்­தார்.

நஜிப்­புக்கு எதி­ரான பல குற்­ற­வி­யல் வழக்­கு­கள், நீதி­மன்­றத்­திற்கு வர வெகு­நாட்­கள் ஆவ­தா­க­வும் திரு மகா­தீர் குறிப்­பிட்­டார். அடுத்த தேர்­தல் 2023ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதத்­திற்­குள் நடத்­தப்­பட வேண்­டும். அடுத்த ஆண்­டு­கூட அது நடக்­க­லாம்.

இந்­நி­லை­யில், அடுத்த பொதுத் தேர்­த­லில் நஜிப் போட்­டி­யி­டக்­கூ­டும் என்று திரு மகா­தீர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

கடந்த ஆண்டு '1எம்­டிபி' நிதி மோசடி வழக்­கில் நஜிப்­புக்கு 12 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.