காபூல் மருத்துவமனை குண்டுவெடிப்பில் 15 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் ஒரு பகுதியில் மருத்துவமனையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 15 பேர் மாண்டுவிட்டதாக தலிபான் அமைப்பு கூறியது.

மத்திய காபூலில் உள்ள 400 படுக்கைகள் கொண்ட சர்தார் முகமது தாவுத் கான் மருத்துவமனையின் நுழைவாயிலில் குண்டுவெடிப்பு நடந்ததாகவும் அந்தப் பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் அனுப்பப்பட்ட தாகவும் உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் காரி சயீத் கோஸ்டி தெரிவித்தார்.

இந்த குண்டுவெடிப்பில்

15 பேர் மாண்டனர். 34 பேர் காயமடைந்தனர்.

இத்தாலிய உதவிக் குழு நடத்தும் மருத்துவமனைக்குக் காயமடைந்த நிலையில் ஒன்பது பேர் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!