தாய்லாந்தின் சில பகுதிகளில் திடீர் வெள்ளம்

பேங்­காக்: தாய்­லாந்­துத் தலை­ந­கர் பேங்­காக்­கில் சாவ் ஃப்ராயா ஆற்­றுக்கு அருகே இருக்­கும் பல பகுதி­களில் நேற்று திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது. பலத்த மழை பொழிந்­த­தாலும் சாவ் ஃப்ராயா ஆற்று வெள்­ளம் பெருக்­கெ­டுத்­தோ­டி­ய­தாலும் வெள்­ளம் ஏற்­பட்­டது.

பேங்­காக்­கி­லும் சமுட் ப்ராக்­கான் மாநி­லம் உள்­ளிட்ட அதன் சுற்று வட்­டா­ரங்­கள் சில­வற்­றி­லும் வெள்­ளம் ஏற்­பட்­டது. சில பகு­தி­களில் மக்­கள் பட­கு­களில் பய­ணம் செய்­த­னர். வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட வாக­னங்­கள் பழு­தா­யின. சென்ற மாதமும், பலத்த மழை­யால் மத்­திய, தாய்­லாந்­தின் பல இடங்­க­ளில் வெள்­ளம் ஏற்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!