திறந்துவைக்கப்பட்ட சில மணி நேரத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் சில தினங்களுக்கு முன்பு மகாத்மா காந்தியின் சிலை திறந்துவைக்கப்பட்டது. அது திறந்துவைக்கப்பட்ட சில மணி நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.

மெல்பர்னின் ரோவில் எனும் பகுதியில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய இந்தியச் சமூக நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காந்தி சிலை திறந்துவைக்கப்பட்டது.

வெண்கலத்தில் செய்யப்பட்ட இந்தச் சிலையின் எடை 426 கிலோகிராம். இந்திய அரசு அன்பளிப்பாக வழங்கிய இந்தச் சிலை, இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்டது.

காந்தி சிலையின் கழுத்தை துண்டிக்க சிலர் முற்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதை வெட்டுவது எளிதல்ல என்பதால் அவர்களின் முயற்சி கைகூடவில்லை என்றாலும், சிலையின் கழுத்தில் ஐந்து அல்லது ஆறு சென்டிமீட்டர் அளவு வெட்டு ஏற்பட்டுள்ளது.

போலிஸ் விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!