மிரட்டல்: கொருனாவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றம்

மட்ரிட்: விமானத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து, உள்நாட்டு விமான நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான விமானத்தில் இருந்து பயணிகள் வெள்ளிக்கிழமை காலை (நவம்பர் 19) அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஸ்பெயினில் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கொருனா எனும் நகரில் அந்த விமானம் உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியளவில் தரையிறங்கியதைத் தொடர்ந்து, அதிலிருந்து பயணிகள் வெயேற்றப்பட்டனர்.

விமான நிலைய கட்டடத்திலிருந்து அந்த விமானம் தள்ளி நிறுத்தப்பட்டதாகவும் அது பரிசோதிக்கப்படுவதாகவும் கொருனா விமான நிலையப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கொருனா விமான நிலையம் வழக்கம்போல செயல்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!