வெளிநாட்டுப் பயணிகளுக்கு கதவை திறந்தது வியட்னாம்

வெளிநாட்டுப் பயணிகளுக்கு கதவை திறந்தது வியட்னாம்

1 mins read
2cfd591b-ed65-4e4c-887e-aca7d4ac3960
-

வியட்­னாம்: கொவிட்-19 அனைத்­து­லக எல்­லைக் கட்­டுப்­பாடு

களைத் தளர்த்­தி­யுள்ள வியட்­னாம் நேற்று வெளி­நாட்­டுச் சுற்­று­லாப் பய­ணி­களை வர­வேற்­றது.

தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளுக்­கான தனி­மைப்­ப­டுத்­தல் இல்­லாத பய­ணத்­தின் கீழ், நேற்று மட்­டும் தென்­கொ­ரி­யா­வைச் சேர்ந்த 200 பேர் வியட்­னா­மின் பு குவோக் பகு­திக்­குச் சுற்­றுலா சென்­ற­னர்.

கிரு­மிப் பர­வ­லுக்கு முன்பு கிட்­டத்­தட்ட அரை மில்­லி­யன் வெளி­நாட்­டுப் பய­ணி­கள் இங்கு சுற்­றுலா சென்­ற­னர். அவர்­களில் பெரும்­பா­லா­னோர் சீனா, தென்­கொ­ரியா, ஜப்­பான், ர‌ஷ்­யா­வைச் சேர்ந்­த­வர்­கள்.