பள்ளிக்குத் திரும்பிய மாணவர்கள்

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான இலக்கை அடைந்தவுடன் கிருமித்தொற்றுக்கு மத்தியில் இயல்பு வாழ்க்கையைத் தொடங்கியுள்ளது தென்கொரியா. அதன் அடுத்தகட்டமாக மாணவர்கள் நேற்று முதல் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பினர். தென்கொரியாவில் ஒட்டுமொத்தமாக 78.8 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இருப்பினும் சென்ற வியாழக்கிழமை ஆக அதிக கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. எனவே கிருமிப்பரவல் நிலவரம் மோசமடைந்தால் மீண்டும் இணைய வழி கற்றல் கொண்டு வரப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!