தீப்பற்றி எரிந்த பேருந்து; பல்கேரியாவில் 45 பேர் பலி

சோஃபியா: பல்­கே­ரி­யா­வில் பய­ணி­கள் பேருந்து தீப்­பற்றி எரிந்­த­தில் 12 பிள்­ளை­கள் உட்­பட சுற்­று­லாப் பய­ணி­கள் 45 பேர் உடல் கருகிப் பலி­யா­கி­னர். தீக்­கா­யங்­க­ளு­டன் தப்­பிய 7 பேர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

துருக்­கி­யில் இருந்து வடக்கு மேச­டோ­னியா நோக்கி பல்­கே­ரியா வழி­யாக சென்ற பேருந்து உள்­ளூர் நேரப்­படி நேற்று முன்­தி­னம் அதி­காலை 2 மணி­ய­ள­வில் தீப்­பற்றி எரிந்­தது. பேருந்தில் இருந்தவர்கள் துருக்கிக்குச் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியவர்களாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

மனிதத் தவறு கார­ண­மா­கவோ, பேருந்­தில் ஏற்­பட்ட தொழில்­நுட்பக் கோளாறு கார­ண­மா­கவோ விபத்து ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்று பல்­கே­ரிய அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!