பெய்ஜிங்: சீனாவின் வடக்குப் பகுதியில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்திருப்பதால் அங்குள்ள இரண்டு நகரங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
பொதுப் போக்குவரத்துச் சேவைதற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டுள்ளது.
பொதுமக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

