கோலாலம்பூர்: மலேசியாவில் 2020 மார்ச்சில் கொள்ளைநோய் தாக்கியதிலிருந்து இதுவரை 11,000க்கும் மேற்பட்டவர்கள் நொடித்து போனவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தெரிவித்த பிரதமர் அலுவலக அமைச்சரான டாக்டர் வான் ஜுனைடி, 2020 மார்ச் முதல் டிசம்பர் வரை 6,344 திவாலான சம்பவங்களும் 2020ல் மார்ச் முதல் அக்டோபர் வரை 4,863 திவாலான சம்பவங்களும் பதிவானதாகத் தெரிவித்தார்.

