கடலடி எரிமலை குமுறலால் எழுந்த சுனாமி

கடலடி எரிமலை குமுறலால் எழுந்த சுனாமி

1 mins read
1ddf9efd-04e0-4a77-8f05-7653a82078af
-

நுக்கு'அலோஃபா (தோங்கா): தோங்கா நாட்­டிற்கு அருகே கடலடி­யில் இருந்த எரி­மலை குமு­றி­யதால் சுனாமி அலைகள் எழுந்­தன. பசி­பிக் பெருங்­க­ட­லில் இருக்­கும் பல நாடு­க­ளுக்கு சுனாமி எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. ஆஸ்­தி­ரே­யா­விற்கு சுனாமி எச்­ச­ரிக்கை விடுக்­கப்­ப­ட­வில்லை.

தோங்­கா­வின் தலை­ந­கர் நுக்கு'அலோஃபா, அமெ­ரிக்­கன் சமோவா தலை­ந­கர் பாகோ பாகோ ஆகி­ய­வற்­றில் சுனாமி அலை­கள் எழுந்­தன. பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் மக்­கள் பாது­காப்­பிற்­காக அவ­ச­ர­மாக ஓடு­வதை டுவிட்­ட­ரில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்ட சில காணொ­ளி­கள் காண்­பித்­தன.

சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று மதி­யம் 12.10 மணிக்கு எரி­மலை குமுறியது.