ஓமிக்ரான் கிருமிக்கு தாய்லாந்தில் முதல் மரணம்

பேங்காக்: தாய்லந்தில் ஓமிக்ரான் உருமாறிய கிருமிக்கு முதல் மரணம் பதிவானது.

சோங்க்லா மாநிலத்தைச் சேர்ந்த 86 வயது மூதாட்டி ஓமிக்ரான் கிருமியால் உயிரிழந்தார். அவர் படுத்தபடுக்கையாய் இருந்தவர் என்றும் அவருக்கு மறதிநோய் இருந்ததாகவும் தாய்லாந்து சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தாய்லந்தில் முதல் ஓமிக்ரான் தொற்றுச் சம்பவம் சென்ற மாதம் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அங்கு இதுவரை 10,000க்கும் அதிகமானோர் ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 62 விழுக்காட்டினரே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!