பூக்குழியில் இறங்கிய பெண் தீக்காயங்களால் மரணம்

தீமிதித் திருவிழாவில் கலந்துகொண்ட இளம்பெண் தீக்காயங்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெறத் தவறியதால் உயிரிழந்தார்.

கொழும்பில் உள்ள ஆர்மர் வீதியில் அமைந்திருக்கும் ஆலயம் ஒன்றில் அச்சம்பவம் நடந்தது.

ஆண்டுதோறும் அங்கு நடத்தப்படும் தீமிதித் திருவிழாவில் அந்த 26 வயது இளம்பெண்ணும் கலந்துகொண்டார்.

பூக்குழியில் இறங்கிய அவரது கால்களில் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் காயங்களுக்கு அந்தப் பெண் சிகிச்சை பெறவில்லை.

மறுநாள் வீட்டில் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

அவருக்கு 10 வயது மகள் இருக்கிறார் என்று இலங்கை ஊடகங்கள் கூறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!