பேங்காக்: தாய்லாந்தில் ஆளும் பாலங் பிரசாரட் கட்சியின் சர்ச்சைக்குரிய தலைமைச் செயலாளரான தமனாட் புரோம்பாவ் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். அவரைத் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரு தமனாட், 'தாய் இக்கனோமிக்' கட்சியில் இணை வார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவரது விலகல் பிரதமர் சான் ஓ சாவின் வெற்றி யாகக் கருதப்படுகிறது.