தைப்பே: தைவான் தனது நாட்டில் அமல்படுத்தப்பட்ட கடுமையான கொவிட்-19 தனிமைப்படுத்தும் கொள்கைகளை அடுத்த மாதத்திலிருந்து தளர்த்த முடிவு செய்துள்ளது. மக்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவதே இதன் நோக்கம்.
"உலக நாடுகளுடனான எல்லைகளும் விரைவில் திறக்கப்படும்," என்று தைவான் அரசாங்கம் நேற்று தெரிவித்தது.

