தைப்பே: வர்த்தகப் பயணிகளுக்கும் தனது எல்லைகளைத் திறந்துவிடுவதுடன், பயணிகளுக்கான தனிமைக்காலத்தைத் தான் குறைக்க உள்ளதாக தைவான் அறிவித்துள்ளது.
மேலும், மார்ச் 1ஆம் தேதிமுதல், முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தைப்பே: வர்த்தகப் பயணிகளுக்கும் தனது எல்லைகளைத் திறந்துவிடுவதுடன், பயணிகளுக்கான தனிமைக்காலத்தைத் தான் குறைக்க உள்ளதாக தைவான் அறிவித்துள்ளது.
மேலும், மார்ச் 1ஆம் தேதிமுதல், முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.