இந்­தோ­னீ­சி­யா­வில் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்­குத் தளர்­வு­கள்

இந்­தோ­னீ­சி­யா­வில் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்­குத் தளர்­வு­கள்

1 mins read
4f00a682-7fb2-4c95-835e-5454bae66c01
-

ஜ­கர்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வுக்கு வரு­கை­ய­ளிக்­கும் சுற்­றுப்­ப­ய­ணி­கள் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள அவ­சி­யம் இருக்­காது.

இந்த ஏற்­பாடு ஏப்­ரல் மாதத்­துக்கு முன்பே நடை­மு­றைக்கு வரக்­கூ­டும்.

ஏப்­ரல் 1ஆம் தேதி­யி­லி­ருந்து இந்­தோ­னீ­சி­யா­வுக்கு வரும் பய­ணி­கள் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள தேவை­யி­ருக்­காது என அந்­நாட்டு அர­சாங்­கம் முன்­ன­தாக தெரி­வித்­தி­ருந்­தது.

ஆனால், அங்கு கொவிட்-19 கிரு­மித் தொற்­றுச் சம்­ப­வங்­கள் இறங்­கு­மு­கத்­தில் இருப்­ப­தால் விதி­மு­றை­களை முன்­கூட்­டியே தளர்த்­து­வது குறித்து இந்­தோ­னீ­சியா பரி­சி­லீத்­து­வ­ரு­கிறது.

தொற்­றுச் சம்­ப­வங்­கள் தொடர்ந்து குறைந்­தால், மார்ச் மாதம் இரண்­டாம் வாரத்­தி­லி­ருந்து கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­ட­லாம் எனக் கூறப்­பட்­டது.

தற்­போது இந்­தோ­னீ­சி­யா­வுக்­குச் செல்­லும் சுற்­றுப்­ப­ய­ணி­கள் தங்­களை ஐந்து நாள்­கள் தனி­மைப்­ ப­டுத்­திக்­கொள்­ள­வேண்­டும்.

மார்ச் 1ஆம் தேதி­யி­லி­ருந்து இது மூன்று நாள்­க­ளுக்­குக் குறைக்­கப்­படும் என்று இந்­தோ­னீ­சிய அர சாங்­கம் கூறி­யுள்­ளது.