கராச்சி: பாகிஸ்தானில் உள்ள பெண்கள் மட்டும் பயிலும் சமயப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
அவர் சமய நிந்தனை செய்ததாக, சக பெண் ஊழியர் ஒருவரும் அவரது உறவுக்கார மாணவிகள் இருவரும் சேர்ந்து ஆசிரியரைக் கொன்றுவிட்டதாக காவல்துறை தெரிவித்தது.
ஆசிரியரைத் தடியால் அடித்து, அவரது தொண்டை கத்தியால் அறுக்கப்பட்டதால் அவர் மாண்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

