பக்கத்தான் மீண்டு வர பத்தாண்டு ஆகும்: அன்வார் மகள்

பக்கத்தான் மீண்டு வர பத்தாண்டு ஆகும்: அன்வார் மகள்

1 mins read
9ce9bc47-8743-4504-9778-0a3554490b48
-

பெட்­டா­லிங் ஜெயா: பக்­கத்­தான் ஹரப்­பான் மலே­சி­யா­வில் மீண்­டும் ஆட்­சி­யைப் பிடிக்க 10 ஆண்­டு­கள் பிடிக்­கும் என்­றும் அது அடுத்த இரண்டு பொதுத் தேர்தல்­களில் தோல்­வி­யைச் சந்­திக்க வேண்­டி­யி­ருக்­கும் என்­றும் கூறி­யுள்­ளார் மலே­சிய எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­கி­மின் மகள் நூருல் இஸா.

பக்­கத்­தா­னுக்கு எதிர்­வ­ரும் ஆண்­டு­கள் சவால்­மிக்­க­தாக இருக்­கும் என்­றும் நாடா­ளு­மன்ற, சட்­ட­மன்­றத் தேர்தல்­களில் அது தோல்­வி­யைச் சந்­திக்­கும் என­வும் அவர் சொன்­னார்.

மலாக்கா, ஜோகூர் தேர்தல்களில் கிடைத்த அமோக வெற்றியால், அம்னோவும் பாரிசான் நே‌ஷனலும் அதீத நம்பிக்கையில் இருந்துவிடக்கூடாது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.