ஜகார்த்தா: கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராக கிட்டத்தட்ட அனைத்து இந்தோனீசியர்களுக்கும் எதிர்ப்புசக்தி உருவாகிவிட்டதாக அந்நாட்டு அரசாங்கம் நடத்திய ஆக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டதாலும் கிருமித்தொற்று ஏற்பட்டதாலும் மக்கள்தொகையில் 99.2 விழுக்காட்டினருக்கு எதிர்ப்புசக்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
'கிட்டத்தட்ட அனைவருக்கும் எதிர்ப்புசக்தி உருவாகிவிட்டது'
1 mins read
-

