நைஜீரியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீ விபத்தில் 100 பேர் மரணம்

நைஜீரியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீ விபத்தில் 100 பேர் மரணம்

1 mins read
dc9f6b0d-5966-49de-93a3-80969fac6bb3
-

லாகோஸ்: தெற்கு நைஜீ­ரி­யா­வில் சட்­ட­வி­ரோத எண்­ணெய் சுத்­தி­கரிப்பு ஆலை­யில் ஏற்­பட்ட வெடிப்­பில் 100 பேர் தீயில் கருகி உயி­ரி­ழந்­த­னர்.

கரு­கிய உடல்­கள் சாலை­க­ளி­லும் மரக்­கி­ளை­க­ளி­லும் சித­றிக் கிடப்­ப­தாக காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர். குழாய்கள் வெடித்ததில், எண்ணெய் ஆற்றில் கலந்துவிட்டது.

ரிவர்ஸ் மற்றும் இமோ மாநிலங்களுக்கு இடையே இந்த ஆலை செயல்பட்டு வந்தது.

திருட்­டுக் கும்­பல்­கள் எண்­ணெய்யைக் கள­வாட முயற்சி செய்திருக்கலாம் என்றும் அப்போது குழாய் வெடித்து தீப்பற்றி இருக்­க­லாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.