தீப்பற்றிய விமானத்தில் இருந்து தப்பிப் பிழைத்த 122 பேர்

சோங்­சிங்: சீனா­வின் திபெத் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான விமா­னம் ஒன்று சோங்­சிங்­கில் இருந்து நேற்று புறப்­பட இருந்த நிலையில் தீப்­பி­டித்­தது.

அதனையடுத்து விமானத்தைக் கிளப்பும் முயற்சி கைவிடப்பட்டது.

சம்­ப­வத்­தில் யாரும் மாண்­ட­தா­கத் தக­வல் இல்லை. 113 பய­ணி­க­ளு­டன் ஒன்­பது விமா­னச் சிப்­பந்­தி­கள் அதில் இருந்­த­னர்.

அவர்­களில் சில­ருக்கு லேசான காயங்­கள் ஏற்­பட்­ட­தாக விமான நிறு­வ­னம் தெரி­வித்­தது. ஆனால் காய­ம­டைந்­தோர் எண்­ணிக்­கையை அது வெளி­யி­ட­வில்லை.

பயணிகள் விமானம் தீப்பிடித்த சம்­ப­வத்­தை­ய­டுத்து சோங்சிங் அனைத்துலக விமான நிலை­யத்­தின் ஓடு­பாதை ஒன்று மூடப்­பட்­டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!